THINAIMOZHI NOOTRAIMPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: திணைமாலை நூற்றைம்பது

Photo of author

By TNPSC EXAM PORTAL

THINAIMOZHI NOOTRAIMPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: திணைமாலை நூற்றைம்பது: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

திணைமாலை நூற்றைம்பது

  • ஆசிரியர் மாக்காயனார் மாணாக்கன் கணிமேதாவியார்
  • ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன
  • அகத்தினை கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து வரும்
  • திணை = ஐந்து அகத்திணைகளும்
  • திணை வைப்பு முறை = குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை = அகம்
  • திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது.
  • இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது
  • வரதட்சனை வாங்குவது தவறு என்று கூறும் நூல்
  • குறிஞ்சி = 1 தொடக்கம் 31 வரை = 31 பாடல்கள்
  • நெய்தல் = 32 தொடக்கம் 62 வரை = 31  பாடல்கள்
  • பாலை = 63 தொடக்கம் 92 வரை = 30 பாடல்கள்
  • முல்லை = 93 தொடக்கம் 123 வரை = 31 பாடல்கள்
  • மருதம் = 124 தொடக்கம் 153 வரை = 30 பாடல்கள்
THINAIMOZHI NOOTRAIMPATHU TNPSC POTHU TAMIL NOTES
THINAIMOZHI NOOTRAIMPATHU TNPSC POTHU TAMIL NOTES

பெயர்க்காரணம்

  • திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது.
THINAIMOZHI NOOTRAIMPATHU TNPSC POTHU TAMIL NOTES
THINAIMOZHI NOOTRAIMPATHU TNPSC POTHU TAMIL NOTES

பொதுவான குறிப்புகள்

  • நூலாசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தார். ஆனால் சமண சமயத்தார் வெறுத்து ஒதுக்கிய காதல், மணம், குடும்பம் போன்றவற்றின் மீது கொண்ட வெறுப்பு நீங்குமாறு இதனை படைத்துள்ளார்.
  • இந்நூலின் ஆசிரியரே ஏலாதி என்னும் நூலையும் எழுதியுள்ளார்.
  • இவர் பாண்டிய வேந்தன் ஒருவனால் ஆதரிக்கப்பட்டவர்.
  • To Know More About – Mangakatana
  • பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில் இந்நூலே பெரியது.
  • இப்பாடலின் சில கருத்துக்கள் சுந்தரர் தேவாரத்திலும், மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும் காணமுடிகிறது.
  • நூலில் உள்ள மொதப் பாடல்கள் = 153
  • மூன்று பாடல்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை
THINAIMOZHI NOOTRAIMPATHU TNPSC POTHU TAMIL NOTES
THINAIMOZHI NOOTRAIMPATHU TNPSC POTHU TAMIL NOTES

முக்கிய அடிகள்

  • ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
  • இருகடரும் போந்தன என்றார்
  • பொருள் பொருள் என்றால் சொல்
  • பொன்போலப் போற்றி
  • அருள் பொருள் ஆகாமையாக – அருளால்
  • வளமை கொணரும் வகையினால் மற்றோர்
  • இளமை கொணர இசை
  • நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்நாட

கோள்வேங்கை போல்கொடியார் என்ஐயன்மார் – கோள்வேங்கை

அன்னையால் நீயும், அருந்தழையாம் ஏலாமைக்கு

என்னையோ? நாளை எளிது

  • பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு

மாலையாழ் ஓதி வருடாயோ? – காலையாழ்

செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு

நையும் இடமறிந்து நாடு

error: Content is protected !!